×

மக்களவை தேர்தலில் திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை : மக்களவை தேர்தலில் திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,பொதுச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.

The post மக்களவை தேர்தலில் திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : DMK ,Maklak Neeti Maiyam ,Lok Sabha elections ,Chennai ,Makkal Neeti Maiyam ,People's Justice Center ,President ,Kamal Haasan ,General Secretary ,Arunachalam ,Anna Vidyalayam ,Maklak ,Neeti Maiyam ,Lok Sabha ,
× RELATED பாஜக நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர் மகன் கைது..!!